அன்வார்

ஷா ஆலம்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசியாவுக்கான தனது சீர்திருத்தங்களை சமரசம் செய்துகொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கோலாலம்பூர்: குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருதை மலேசியா ஒத்திவைக்கக்கூடும்.
கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழ் சமூகத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவில் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.